வௌிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களுக்கான சம்பளம் அதிகரிப்பு !

இம்முறை அரச வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டதற்கு இணங்க, வௌிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல குறிப்பிட்டுள்ளார். 


இதற்கமைய பயிற்றப்பட்ட ஊழியர்களுக்கு 450 அமெரிக்க டொலர்களும், பயிற்றப்படாத ஊழியர்களுக்கு 350 அமெரிக்க டொலர்களும் குறைந்தபட்ச சம்பளமாக வழங்கப்படவுள்ளது. 

இந்த திருத்தப்பட்ட சம்பளமானது 2017ம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. 

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.