வெள்ளை பிரதேசமாக மாறும் காஷ்மீர் - அதிகமான பாதைகள் மூடப்பட்டுள்ளது !

ஜம்மு: வரலாறு காணாத பனியால் காஷ்மீர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கு நோக்கினும் பனி படிந்து 'பளீச் ' வெள்ளையாக காணப்படுகிறது.



அதிக பனிப்பொழிவு காரணமாக ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளன. இன்னும் 24 மணி நேரத்திற்கு பனி மழை பெய்யக்கூடும் என வானிலை அறிவித்துள்ளது. வீட்டு கூரையில் படியும் பனித்திவளைகளை அவ்வப்போது அகற்றுமாறு பொதுமக்கள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். 

தற்போது பெய்யும் பனி போல் கடந்த 20 ஆண்டுகளில் பார்த்ததில்லை என காஷ்மீர் வாழ் டிரைவர் இஸ்யாத் என்பவர் கூறினார். சமீபத்திய பனிச்சரிவு காரணமாக குப்புவாரா மாவட்டத்தில் 21 ராணுவ வீரர்கள் பலியாயினர். 

பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.