
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் நேற்று முன்திளம் ஈடுப்பட்டார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினரை இந்தியாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் தலைமை ஒழுங்குமரபு அலுவலர் சஞ்ஜே வர்மா மற்றும் பிரதி ஒழுங்குமரபு அலுவலர் அபிசேக் குக்லா ஆகியோரிர் வரவேற்றனர்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.