கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தில் வெளிநாட்டு முதலீடுகள்

கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு

கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தில் வெளிநாட்டு முதலீடுகள் ஆகக்கூடுதலான அளவை பதிவு செய்துள்ளன.
               
கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தில் வெளிநாட்டு முதலீடுகள் ஆகக்கூடுதலான அளவை பதிவு செய்துள்ளன என்று என்று பங்குப் பரிவர்த்தனை நிலையத்தின் சந்தைப்படுத்தல் தலைவர் நிரோஷன் விஜயசுந்தர தெரிவித்தார்.
இவ்வாண்டின் இதுவரை காலம் வரையிலான பகுதியில் பங்குப் பரிவர்த்தனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு 105 பில்லியன் ரூபாவைக்கும் மேல் என்றும் அவர் கூறினார். பங்குப் பரிவர்த்தனை நிலையத்தின் சந்தைப்படுத்தல் தலைவர் நிரோஷன் விஜயசுந்தர கூறினார்..
இத்தகைய வெளிநாட்டு முதலீடுகள் இலங்கையின் பங்குகளை கொள்வனவு செய்வதில் காட்டும் ஆர்வத்தை வெளிப்படுத்தி நிற்பதாக பரிவர்த்தனை நிலையத்தின் சந்தைப்படுத்தல் தலைவர் நிரோஷன் விஜயசுந்தர விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்..

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels:
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.