அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்; சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில்; சமர்ப்பிப்புநிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரட்ன இன்று பிற்பகல் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
 
அடுத்த ஆண்டுக்கான மொத்த அரச செலவினம் மூன்று லட்சத்து 98 ஆயிரத்து 200 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த அரச வருமானம் இரண்டு லட்சத்து 17 ஆயிரத்து 500 கோடி ரூபாவாகும். 
 
 
நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பிற்கான வரவு செலவுத்திட்டம் அடுத்த மாதம் 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.  வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்குவதற்கான பொதுமக்கள் ஆலோசனைகள் எதிர்வரும் 18ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளவம குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels:
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.