இந்நிலையில் பீட்டா அமைப்பிற்கு எதிராக தங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளிலும் உள்ள வெளிநாட்டு குளிர் பானங்களை தடை செய்ய, ஒவ்வொரு கடையாக ஏறி மாணவர்கள் வெளிநாட்டு குளிர் பானங்களை அகற்றி வருகின்றனர்.
முதல்கட்டமாக சென்னையில் மாணவர்கள் தீவிரமாக களம் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இது காட்டுத்தீ போல் தமிழகம் முழுவதும் பரவ ஆரம்பித்திருப்பதாக தெரிகிறது பீட்டா எம் தமிழக இளைஞனின் கால்களை நக்கும் !!! என்று கூறியுள்ளனர்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்
செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.