இந்நிலையில், 2030 ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலியம் அல்லாத மாற்றுப் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் என்ற அடிப்படையிலும், 2020 ஆம் ஆண்டுக்குள் சர்வதேச அளவில் பெட்ரோலிய சந்தை நிலவரத்திற்கு ஏற்ப படிப்படியாக உள்நாட்டு பெட்ரோல் சில்லறை விலையில் 30 சதவிகிதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விலை உயர்வு எதிர்வரும் 2017 ஜூலை மாதம் முதல் அமுலுக்கு வரும் எனவும் பலமாக எதிர்பார்க்கப்படுகிறது.
சவுதி பெட்ரோலிய அமைச்சகமும் சில்லறை விலை விற்பனையில் ஐக்கிய அரபு அமீரகம் பின்பற்றும் நடைமுறையை பின்பற்ற ஆலோசித்து வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.
Source: Gulf News
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.