மைதானத்தில் ’ஸ்பைடர் கேமிரா’வையே உடைத்த தோனி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தோனி அடித்த பந்து ஸ்பைடர் கேமிராவை பதம் பார்த்தது. 



இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. புனேவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் கோலியுடன், கேதர் ஜாதவ் கைகொடுக்க, இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. 
 
இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி, கட்டாக்கில் நடந்தது. இதில் இந்திய அணி, பேட்டிங் செய்த போது இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் வீசிய 43வது ஓவரில், தோனி அடித்த பந்து, ஸ்பைடர் கேமிராவை பதம் பார்த்தது. 
 
இதனால் இந்திய அணிக்கு ஒரு சிக்சர் கூடுதலாக கிடைக்க வேண்டியது தடைப்பட்டது. இது தவிர நோ-பால் என்றாலும், கிரிக்கெட் விதிகளின் படியான பிரி ஹிட் முறையும் கிடைக்காமல் போனது. 

பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB-PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.